இலங்கை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- சில இடங்களில் தாமதம்- முதலில் தபால் வாக்குகள்!
Recommended Video
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இலங்கையில் இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப் பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. பெரும்பாலான மாவட்டங்களில் 70% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.

இன்று மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வரிசைகளில் நின்றிருந்தாலும் யாரும் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
உடனடியாக வாக்குச் சீட்டு பெட்டிகள் அருகே உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாலை 5.15 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சில இடங்களில் சற்று தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தபால் வாக்கு முடிவுகள் இரவு 10 மணிக்கும் நள்ளிரவு 12 மணிக்கும் அறிவிக்கப்படும். இது தொடர்பாக தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியதாவது:
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு 18-ந் தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து முடிவுகளையும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இல்லையெனில் திங்களன்று காலைக்குள் முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு தேசப்பிரிய கூறினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications