பார்க்கிங் ஏரியாவில் வைத்து.. 30 வயசு பொண்ணு.. 3 பேர்.. டெல்லியை பதற வைத்த அக்கிரமம்!
பெண்ணை பலாத்காரம் செய்த 3 பேர் கைதாகி உள்ளனர்
டெல்லி: யாருமே இல்லாத பார்க்கிங் ஏரியாவில் 30 வயசு பெண்ணை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்புகள் குறைந்து வருகிறது.. அதிலும் பெண் குழந்தைகள் மீதான பலாத்காரமும் அதிகரித்தபடியே உள்ளன.. இது சம்பந்தமாக வடமாநில போலீசார்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.

இப்போது நாட்டின் தலைநகரிலும் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. ரோஹினி பகுதியில் உள்ள பாபா சாஹிப் பீம் ராவ் அம்பேத்கர் ஆஸ்பத்திரியிலேயே இந்த சம்பவம் நடந்ததுதான் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவரை உறவுக்கார பெண் ஒருவர் கடந்த அக்டோபர் 30-ம் தேதி ராத்திரி வந்துள்ளார்.. நோயாளியை கவனித்து கொள்வதாக இவர் வந்துள்ளதாக கூறவும், விசிட்டர்கள் தங்குமிடம் ஒன்றில் அந்த பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்க வைத்துள்ளனர்.
அப்போது, விசாரிக்க வேண்டும் என்று சொல்லி ஆஸ்பத்திரியின் செக்யூரிட்டிகள் 3 பேர், அந்த பெண்ணை, பார்க்கிங் ஏரியாவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அந்த இடம் யாருமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.. இது தெரிந்துதான் அவர்கள் அழைத்து வந்து, அந்த இடத்திலேயே பெண்ணை நாசம் செய்துள்ளனர்.
இதனால் கதறி துடித்த அந்த பெண், மறுநாள் அக்டோபர் 31 ம் தேதி இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார்.. அந்த புகாரின்பேரில் மனீஷ் 22, பிரவீன் திவாரி 24, கன்வார் பால் 33 ஆகிய 3 பேரும் கைதாகி உள்ளனர். ஆஸ்பத்திரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால் டெல்லிவாசிகள் ஷாக்கில் உறைந்துள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications