ஆஹா.. லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பால் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 5 நாட்கள் தொடர் விடுமுறை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு... தமிழகத்திற்கு ஏப்.18ல் தேர்தல்
சென்னை: தமிழகத்துக்கு லோக்சபா தேர்தல் அறிவித்ததால் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

அன்றைய தினமே 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
17-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல், 19-ஆம் தேதி புனித வெள்ளி, 20, 21 - சனி, ஞாயிறு ஆகும். எனவே அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வருகிறது.












Click it and Unblock the Notifications