ஆஹா.. லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பால் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 5 நாட்கள் தொடர் விடுமுறை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு... தமிழகத்திற்கு ஏப்.18ல் தேர்தல்

    சென்னை: தமிழகத்துக்கு லோக்சபா தேர்தல் அறிவித்ததால் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

    5 days holiday for Government staffs after Loksabha election announced

    அன்றைய தினமே 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    17-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல், 19-ஆம் தேதி புனித வெள்ளி, 20, 21 - சனி, ஞாயிறு ஆகும். எனவே அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+