அச்சுறுத்தும் கொரோனா.. ஈரான் நாடாளுமன்றத்தில் 8 சதவீதம் பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி
டெல்லி: ஈரான் நாடாளுமன்றத்தில் 8 சதவீதம் உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Recommended Video
சீனா மட்டுமல்லாமல் 70-க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதில் தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரான் நாடாளுமன்றத்தில் 8 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளதாக செய்தி நிறுவனம் ஆய்வறிக்கை கூறுகிறது. இதுகுறித்து உறுப்பினர்கள் கூறுகையில் நாடாளுமன்றத்தில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
எனினும் அவர்கள் எப்போது பாதிக்கப்பட்டனர் என்பதை கூறவில்லை. இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் அப்துல் ரேசா மிஸிரி கூறுகையில் 290 உறுப்பினர்களில் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடிமக்கள் இடையேயான சந்திப்பு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரான் மக்கள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். ஈரானில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 77 ஆகிவிட்டது என்றார்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications