370 நீக்கத்துக்கு பிறகு.. காஷ்மீரில் ஒரு குண்டு கூட வீணாகலே..அதாவது துப்பாக்கிச்சூடே இல்லை.. அமித்ஷா
டெல்லி: 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து காஷ்மீரில் ஒரு துப்பாக்கிக் குண்டு கூட சுடப்படவில்லை என நாடாளுமன்றத்தில் அமித்ஷா தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் பகுதியில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு தீவைத்து எரித்து கொன்ற விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது காங்கிரஸ் எம்பிக்கள் குழுவின் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, காஷ்மீரில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசினார்.

அமித்ஷா பதில்
முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டார். இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார்.

விடுதலை
அவர் கூறுகையில் காஷ்மீரில் தலைவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு எதுவும் இல்லை. உள்ளூர் நிர்வாகம் அரசியல் தலைவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யும்.

காஷ்மீர்
370 ஆவது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பிறகே காஷ்மீரில் எந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடைபெறவில்லை. ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை. அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. 99.5 சதவீத மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள் என்றார் அமித்ஷா.

யூனியன் பிரதேசம்
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. மேலும் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications