ராகுல் தோற்று விட்டார்.. அதனால்தான் பிரியங்கா வருகை.. ஏபிபி சர்வேயில் பரபர தகவல்
டெல்லி: பிரியங்கா காந்தி அரசியலுக்கு வர காரணம், ராகுல் காந்தியின் தோல்விதான் என்று 50 சதவீதம் பேர் கருதுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரியின், பிரியங்கா காந்தி, அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். பிப்ரவரி 11ம் தேதி உத்தர பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில் பிரியங்கா காந்தி வருகையால் அரசியலில் என்ன மாதிரியான பாதிப்புகள் தாக்கங்கள் ஏற்படப் போகிறது என்பது குறித்து ஏபிபி நியூஸ் (ABP) - சிவோட்டர் சர்வே நடத்தியது.

ராகுல் காந்தி தோல்வி
இந்த சர்வேயில், 50% பேர், காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி, தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு தலைமை கொண்டு வந்துள்ளதாகவும், கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

அரசியலுக்கு அவசியம்
அதேநேரம், 46 சதவீதம் பேர் இவ்வாறு நினைக்கவில்லை. பிரியங்கா காந்தி காங்கிரசுக்கு அவசியம் என்பதால் அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.

காங்கிரஸ் திட்டம்
பிரியங்கா காந்திக்கு மேலும் பல பொறுப்புகளை, வழங்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும்போது பிரியங்கா காந்திக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் என தெரிகிறது.

பேச்சாற்றல்
பிரியங்கா காந்தி பேச்சாற்றல் மிக்கவராக அறியப்படுபவர். மக்களை அதிலும் பெண்களை எளிதாக அவரது முக பரிட்சையம் சென்று சேரும் என காங்கிரஸ் கட்சி கணக்கு போட்டு பார்க்கிறது.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்! -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications