அசாம் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது! ஏப்.9ம் தேதி வாக்குப்பதிவு!
டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அசாம் மாநிலத்தில் மே.4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்திருக்கிறார்.
இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "சராசரியாக 700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என அமைக்கப்பட்டிருக்கிறது. 5 மாநிலங்களில் மொத்தம் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

5 மாநிலங்களை சேர்த்து மொத்தம் 17.7 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள் மற்றும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. வெளிப்படையாக தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மொத்தமாக 8.5 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த தேர்தலில், தகுதியற்ற ஒருவர் கூட வாக்களிக்க முடியாது. அதேபோல தகுதியானவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வாக்குச்சாவடிகள் முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு நேரம் அறிவிக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் பொருத்தப்படும். 17சி படிவம் மற்றும் மின்னணு வாக்குகள் எண்ணிக்கை வேறுபட்டால் மீண்டும் வாக்குகள் எண்ணப்படும்.
அசாம் சட்டமன்றத்திற்கு ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும். வாக்க எண்ணிக்கை மே.4ம் தேதி நடைபெறும்" என்று கூறியுள்ளார்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications