பிப்.1ம் தேதி முழு பட்ஜெட் இல்லை.. இடைக்கால பட்ஜெட்தான்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
வருகிற பிப்ரவரி 1ம் தேதி முழு பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video

டெல்லி: வருகிற பிப்ரவரி 1ம் தேதி முழு பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் அதே நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான நாளும் நெருங்கிவிட்டது. வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
நான்கரை வருட மோடி ஆட்சி முடிவடைந்துள்ள நிலையில் கடைசி 5 மாதங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டியது மட்டும் பாக்கியுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

என்ன செய்தி
எப்போதும் கடைசி பட்ஜெட் அந்த கடைசி 5 மாதங்களுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதாவது பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான செலவுகளுக்கு மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதில் பெரும்பாலும் முக்கிய பெரிய திட்டங்கள் இருக்காது. ஆனால் மத்திய பாஜக அரசு இதற்கு பதிலாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறது என்று செய்திகள் வந்தது.

மிக மோசம்
தேர்தலை முன்னிட்டு முழு ஒரு வருட பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதில் நிறைய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வந்தது. இதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கியது. நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக போராடுவோம் என்றும் கூட கூறியது.

மறுப்பு தெரிவித்தது
இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. முழு பட்ஜெட் தாக்இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. முழு பட்ஜெட் தாக்கலாகும் என்ற செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்தான் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. கலாகும் என்று செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்தான் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்து இருக்கிறது.

பல விஷயம்
ஆனாலும் இதில் நிறைய திட்டங்கள் இருக்க வாய்ப்புள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் வகுக்கப்படும் என்று கூறுகிறார்கள். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவருவதால், பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications