5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக!
டெல்லி: 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை. அதேநேரத்தில் மும்மொழிக் கொள்கையும் அமல்படுத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கிறது இப்புதிய கல்வி கொள்கை.
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. புதிய கல்வி கொள்கை மீது நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.,

புதிய கல்வி கொள்கையின் பல்வேறு அம்சங்களை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. புதிய கல்வி கொள்கையின் மும்மொழிக் கொள்கை வருத்தம் அளிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஆராய குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளது. சமூக வலைதளங்களிலும் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதங்கள் தொடருகின்றன.
இதனிடையே புதிய கல்வி கொள்கையை அப்படியே முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மக்களின் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் விழியன் என்பவர் இதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
ஆங்கிலத்தில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய கல்வி கொள்கையை அதன் உள்ளடக்கம் மாறாமல், சிதைக்காமல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை விவாதங்களுக்கு இந்த மொழி பெயர்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications