5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக!
டெல்லி: 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை. அதேநேரத்தில் மும்மொழிக் கொள்கையும் அமல்படுத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கிறது இப்புதிய கல்வி கொள்கை.
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. புதிய கல்வி கொள்கை மீது நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.,

புதிய கல்வி கொள்கையின் பல்வேறு அம்சங்களை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. புதிய கல்வி கொள்கையின் மும்மொழிக் கொள்கை வருத்தம் அளிக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஆராய குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்துள்ளது. சமூக வலைதளங்களிலும் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதங்கள் தொடருகின்றன.
இதனிடையே புதிய கல்வி கொள்கையை அப்படியே முழுமையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மக்களின் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் விழியன் என்பவர் இதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
ஆங்கிலத்தில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய கல்வி கொள்கையை அதன் உள்ளடக்கம் மாறாமல், சிதைக்காமல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை விவாதங்களுக்கு இந்த மொழி பெயர்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications