இந்தியாவில் கொரோனாவுக்கு 109 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,067
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு 109 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,067 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாடு முழுவதும் லாக்டவுன் 12 நாட்களாக அமலில் இருந்த போதும் கொரோனா வேகமாக தாக்கி வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் 83 பேர் பலியாகி இருந்தனர்; மொத்தம் 3577 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனாவால் 4,067 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் INDIA COVID-19 TRACKER புள்ளி விவரங்கள், இந்தியாவில் பாதிப்பு அதிகம் என்கிறது.
INDIA COVID-19 TRACKER புள்ளி விவரப்படி, இந்தியாவில் மொத்தம் 4298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 118 பேர் கொரோனாவல் பலியாகி உள்ளனர் என்கிறது. இதனடிப்படையில் மகாராஷ்டிராவில் 748 பேரும் தமிழகத்தில் 571 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 45 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது INDIA COVID-19 TRACKER.
தெலுங்கானா, குஜராத்தில் தலா 11 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப்பில் 7 பேரும் மத்திய பிரதேசத்தில் 13 பேரும் தமிழகத்தில் 5 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications