மேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி செல்லும் நம் தேசம்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லி: மேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி நம் தேசம் மெதுவாக செல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதாவது இந்தியாவில் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளதைதான் அக்கட்சி அவ்வாறு கூறியுள்ளது.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டு 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் எரித்தும் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஷாம்ஷத்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

லாரி டிரைவர்களான முகமது ஆரிப், சென்னகேசவலு, ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கொலையை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதை நடித்து காட்ட சம்பவம் நடந்த இடத்துக்கு 4 பேரையும் அழைத்து சென்றனர்.
அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்ததாக 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று மக்களவையில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மவுனமாக இருக்கிறார். மேக் இன் இந்தியாவிலிருந்து இந்தியா மெதுவாக ரேப் இன் இந்தியாவை நோக்கி செல்கிறது என கூறினார்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்












Click it and Unblock the Notifications