காஷ்மீரை வேகமாக முன்னேற்றுவோம்.. இனி பெரிய மாற்றம் வரப்போகிறது.. பிரதமர் மோடி சபதம்!
ஜம்மு காஷ்மீரை இனி வேகமாக முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் ஒரே குறிக்கோள் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: ஜம்மு காஷ்மீரை இனி வேகமாக முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் ஒரே குறிக்கோள் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுக்க இன்று சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. எப்போதும் போல டெல்லியில் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கிறது.
இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.

கூறியது என்ன
தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையியற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், 70 வருடத்தில் செய்ய முடியாததை 70 நாளில் செய்து இருக்கிறோம். காஷ்மீரில் கொண்டு வந்த சீர்திருத்தம் நாங்கள் செய்த சாதனை.

இரண்டு அவைகள்
இரண்டு அவையிலும் எங்களுக்கு எம்பிக்கள் ஆதரவு உள்ளது. இதன் மூலம் நாங்கள் வேகமாக சட்டங்களை இயற்றி வருகிறோம்.காஷ்மீரை முன்னேற்ற 130 கோடி மக்கள் கரம் கோர்த்து இருக்கிறார்கள். லடாக் மக்கள் பெரும் மகிழ்ச்சியியல் உள்ளனர்.

கடமை என்ன
நாம் நமது மிகப்பெரிய கடமையை நிறைவேற்றி விட்டோம். இது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல.
காஷ்மீர் பெண்கள் சரியான அளவில் சுதந்திரம் அடைய வேண்டும். அவர்களுக்கான திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். காஷ்மீரும் இந்தியாவில்தான் இருக்கிறது.

தலித் மக்கள்
இந்தியா முழுக்க தலித் மக்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் உள்ளது. ஆனால் காஷ்மீரில் அப்படி இல்லை. முன்பு காஷ்மீர் அமைதியா இல்லை. அங்கு நிறைய குழப்பங்கள் நிலவியது. ஆனால் இனி காஷ்மீர் மத்திய அரசு மூலம் அமைதியாக இருக்கும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications