Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 நாட்களில் இந்தியாவில் 102% ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு 102% ஆக அதிகரித்திருக்கிறது.

Recommended Video

    கொரோனா வைரஸ் சோதனை கூட்டத்தில் உருவாக்கப்பட்டதா?

    இந்தியாவில் கடந்த சில நாட்களில் மட்டும் கொரோனாவின் பாதிப்பும் உயிரிழப்பும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசைப்பட்டியல் தாறுமாறாக இடம்பெயர்ந்துள்ளன.,

    Indias Coronavirus cases increased by 102% in 5 days

    மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 2-வது இடத்தில் இருந்த கேரளா 4-வது இடத்துக்கு போய்விட்டது. இப்போது தமிழகமும் புதுடெல்லியில் 2-வது ,3-வது இடங்களில் உள்ளன.

    மார்ச் 10-ந் தேதியன்று இந்தியாவில் மொத்தமே 50 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் 10 நாட்களில் மார்ச் 20-ந் தேதி இது 196 ஆக அதிகரித்தது.

    இந்த நிலைமை மார்ச் 31-ல் படுமோசமாக தீவிரமடைந்திருக்கிறது. இந்தியாவில் மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி 1397 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் மார்ச் 29-ந் தேதியன்று 1,024 பேராக இருந்த கொரோனா பாதிப்பு ஏப்ரல் 2-ந்தேதியன்று 2.069 ஆக அதிகரித்திருக்கிறது. 5 நாட்களில் 102% ஆக கொரோனாவின் பாதிப்பு உயர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+