கோட்ஸே பற்றிய பிரக்யா தாக்கூரின் சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடாளுமன்ற அவை குறிப்பிலிருந்து நீக்கம்!
Recommended Video
டெல்லி: கோட்ஸே குறித்தும் காந்தியின் கொலை குறித்தும் பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கோட்ஸே குறித்த பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறிய கருத்து பெரிய சர்ச்சையாகி உள்ளது. முக சார்பாக பேசிய எம்பி ஆ. ராசா, தலைவர்கள் பாதுகாப்பு தொடர்பான எஸ்பிஜி மசோதா பற்றி பேசும் போது நாம் கோட்ஸேவை நினைவு கூற வேண்டும். அவர் காந்தியை கொன்றதாக தானே ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

இதை கேட்டதும் சாத்வி கடும் கோபம் அடைந்தார். உடனே அவர் குறுக்கிட்டு, கோட்ஸே ஒரு தேச பக்திமான். நீங்கள் ஒரு தேச பக்திமானை பற்றி இங்கு எடுத்துக்காட்டு கொடுத்து பேச கூடாது. அது மிகவும் தவறு என்று குறிப்பிட்டார்.
இவருடைய கருத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. பிரக்யா தாக்கூருக்கு எதிராக இவரால் அவையிலேயே கருத்து கூறி, கோஷம் எழுப்ப தொடங்கினார்கள். இதனால் அவையில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
சில பாஜக எம்பிக்களும் பிரக்யா தாக்கூருக்கு எதிராக குரல் கொடுத்து, அவரை அமர சொன்னார்கள். இதனால் அவர் எதுவும் கருத்து கூறலாம் அமர்ந்தார். தன்னுடைய பேச்சு குறித்து நாளை விளக்கம் அளிப்பேன் என்று செய்தியாளர்களிடம் பிரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இவரின் பேச்சு பெரிய சர்ச்சையாகி உள்ளது.
இந்த நிலையில் பிரக்யா தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து பிரக்யா தாக்கூர் பேச்சை சபாநாயகர் ஓம் பிர்லா நீக்கி உள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications