முரசு, நீர் - புதிய புயல்களுக்கு தமிழில் பெயர் - மத்திய பாஜக அரசின் சபாஷ் நடவடிக்கை
டெல்லி: புதிய புயல்களுக்கு முரசு, நீர் என தமிழிலும் பெயரிட மத்திய பாஜக அரசு பரிந்துரைத்துள்ளது பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
Recommended Video
வங்க கடல், அரபிக் கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறை கடந்த 2014 -ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட 8 நாடுகள் இணைந்து மொத்தம் 64 பெயர்களை அப்போது தயாரித்தன.

இதனடிப்படையில் ஒவ்வொரு புயலுக்கும் பெயரிடப்பட்டு வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 63 புயல்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. ஆம்பால் என்கிற பெயர் மட்டுமே சூட்டப்பட வேண்டும். இந்த பெயரை பரிந்துரைத்திருந்தது தாய்லாந்து.
தற்போது மேலும் சில நாடுகள் இணைந்து மொத்தம் 13 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு உருவாகி உள்ளது. இதனையடுத்து 13 நாடுகளும் எதிர்கால புயல்களுக்கு சூட்டுகிற 13 பெயர்களை பரிந்துரைத்துள்ளன.
இதில் இந்தியா சார்பில், முரசு மற்றும் நீர் என தமிழிலும் புயல்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. தமிழர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு கடுமையாக விமர்சிக்கப்படுகிற நிலையி இந்த விமர்சனங்களுக்கு பதில் தரும் வகையில் புயல்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications