சி.ஏ.ஏ-க்கு எதிராக டெல்லியில் நாளை எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்- மமதா, மாயாவதி பங்கேற்க மறுப்பு
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நாளை எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் பங்கேற்க போவது இல்லை என அறிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. ஆனால் இக்கூட்டத்தில் தாம் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக முதன் முதலில் போராட்டத்தை தொடங்கியது நான்தான். ஆனால் காங்கிரஸும் இடதுசாரிகளும் சி.ஏ.ஏ..,என்.ஆர்.சி பெயரால் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். ஆகையால் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூடத்தில் பங்கேற்க போவதில்லை என கூறியுள்ளார்.
இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியஙாவை கடுமையாக விமர்சித்திருந்தார். கோட்டாவில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரை காங்கிரசின் பெண் பொதுச்செயலரான பிரியங்கா காந்தி பார்க்க செல்லவில்லை என சாடியிருந்தார்.
மமதா, மாயாவதி பங்கேற்காத நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த போராட்டத்தை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications