என்சிபி, காங்., சிவசேனா கூட்டணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திடீர் வழக்கு
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிராவில் என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் திடீரென பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க இயலவில்லை. இதனையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சிவசேனா, காங்கிரஸ், என்சிபி ஆகியவை இணைந்து புதிய அரசை அமைக்க உள்ளன. இக்கூட்டணியில் முதல்வர் பதவி சிவசேனாவுக்கு தரப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில் புதிய அரசு அமையக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எஸ்ஐ சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில், மக்கள் விருப்பத்துக்கு எதிராக தேர்தலுக்குப் பின் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கக் கூடாது.
இது மக்களின் தீர்ப்புக்கு எதிரான என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதம் நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications