சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ஸ்வஸ்த் பாரத் என்ற புதிய திட்டம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியைமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தை சரி செய்வதற்கான திட்டங்களுடன் நிர்மாலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.,

பட்ஜெட்டில் நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்றார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு சுமார் 64,180 கோடி ரூபாய் நிதியில் 'பிரதான் மந்திரி ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா' (PM Atmanirbhar Swasth Bharat Yojana ) என்ற திட்டம் தொடங்கப்படும்
ஸ்வஸ்த் பாரத் திட்டம் மூலம் தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய 3 விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications