மழையால் கதை முடிந்தது.. உலக கோப்பைக்கு பெரிய அஞ்சலி.. வைரலாகும் புகைப்படம்
Recommended Video

டெல்லி: இங்கிலாந்தில் நடைபெறும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மற்ற எல்லா டீமையும் விட, மழைதான் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. எந்த பிளேயர் நன்றாக விளையாடுகிறார்களோ, இல்லையோ மழை நின்று அடித்து விளையாடுகிறது.
ஆடிய போட்டிகளை விட, கைவிட்ட போட்டிகள் அதிகரிக்கும் சூழ்நிலை வந்து விட்டது. இதோ இன்று நாட்டிங்காம் நகரில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நடுவேயான போட்டி, மழையால் கைவிடப்பட்டு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்தியா போன்ற ஒரு பெரிய அணிக்கு இப்படி மழையால், ஆட்டம் கைவிடப்படுவது, ஒரு இழப்புத்தான். சிறு அணிகள் வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.. ஏதோ எப்படியாவது ஒரு புள்ளி கிடைத்ததே என்று!

இந்த நிலையில்தான், உலககோப்பை ஆன்மா சாந்தி அடையட்டும் என்று சொல்லி ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு முன்பாக அதில் பங்கேற்க கூடிய அனைத்து நாடுகளின் கேப்டன்களும் எடுத்துக்கொண்ட குரூப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி இருந்தது.
இப்போது அந்த கேப்டன்களை மழை வெள்ளம் மூழ்கடிப்பது போல சித்தரித்து இந்த படம் சுற்றி வருகிறது.
Not very far pic.twitter.com/gTRhsQWcZV
— Kishalaya (@kishalaya) June 13, 2019
இதேபோன்று முகத்தில் ஆக்சிஜன் முகமூடி அணிந்துகொண்டு தண்ணீருக்கு அடியில்தான் கிரிக்கெட் ஆட வேண்டுமா, என்றும் நெட்டிசன்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications