மக்களின் கணினியை வேவு பார்ப்பது சரியா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
மக்களின் எலக்ட்ரானிக் சாதனங்களை அரசு கண்காணிப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி: மக்களின் எலக்ட்ரானிக் சாதனங்களை அரசு கண்காணிப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக மத்திய அரசு மற்றும் அரசு சாரா 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது. சிபிஐ, உளவுத்துறை, அமலாக்க துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம் உள்ளிட்ட 10 மத்திய அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு வழங்கி இருக்கும் புதிய அனுமதியின் மூலம் மக்கள் அவர்களுக்கு தெரியாமலே கண்காணிக்கப்படுவார்கள். அரசு நினைக்கும் யாருடைய கணினியையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும்.
இந்த நிலையில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா இந்த வழக்கை தொடுத்து இருந்தார். அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டம் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது, நீதிமன்றம் இதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 6 வாரத்திற்குள் இதில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எதனால், இதனால் மக்களின் சுதந்திரம் பறிபோகுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications