நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ரூ1 அபராதம் செலுத்தினார் பிரசாந்த் பூஷண்
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தண்டனையை ஏற்று ரூ1 அபாரதம் செலுத்தினார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் அமர்ந்திருக்கும் படம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார் பிரசாந்த் பூஷண். இதனையடுத்து பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் பிரசாரந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கான தண்டனை என்ன என்பது குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. பிரசாந்த் பூஷனை உச்சநீதிமன்றம் மன்னிப்பு கேட்க கோரியது. ஆனால் இதனை பிரசாந்த் பூஷண் நிராகரித்துவிட்டார்.
இதன்பின்னர் பிரசாந்த் பூஷண், ரூ1 அபராதத்தை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்; அப்படி செலுத்தாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனையும் 3 மாதம் அவர் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள தடையும் விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை ஏற்று பிரசாந்த் பூஷண் இன்று ரூ1 அபராதத்தை உச்சநீதிமன்றத்தில் செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்றம் தமக்கு தண்டனை விதித்து அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications