கோவை, மதுரை மெட்ரோ.. விளக்கம் கேட்டு அனுப்பியுள்ளோம்! தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தார். கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
தயாநிதி மாறன் கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் டோஹன் சாகு, "கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ திட்டங்களை திருப்பி அனுப்பி உள்ளோம். திட்டங்களில் விளக்கங்களை கேட்டு திருப்பி அனுப்பி விட்டோம்" என்று பதிலளித்திருக்கிறார்.













Click it and Unblock the Notifications