மேற்கு வங்கத்தை ஆளப்போவது யார்? வெளியானது PEOPLES PULSE கருத்துக்கணிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் இன்று நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில், தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது குறித்து கருத்து கணிப்புகள் தற்போது வருகின்றன.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, மொத்தம் 294 தொகுதிகள் இருக்கின்றன. ஆட்சியை பிடிக்க 148 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கடந்த முறை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சுமார் 223 தொகுதிகளில் வென்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இந்த முறை எந்த கட்சிகள் எத்தனை இடங்களை பெறும் என PEOPLES PULSE கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது

- திரிணாமுல் காங்கிரஸ் 177-187
- பாஜக 95-110
- காங்கிரஸ் 1-3
- சிபிஎம் 0-1
- மற்றவை 0-1
என கட்சிகள் தொகுதிகளை கைப்பற்றும் என, PEOPLES PULSE தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications