பழனி முருகன் கோவில்: திங்கள் முதல் பக்தர்களுக்கு அனுமதி- 1மணிநேரத்தில் 1,000 பேர் தரிசனம் செய்யலாம்!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் வரும் திங்கள்கிழமை முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஒரு மணிநேரத்தில் 1,000 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.













Click it and Unblock the Notifications