மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க அமெரிக்க தமிழர்கள்.. அரசு நடவடிக்கை.. அமைச்சர்
ஈரோடு: அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து வந்து இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் பயில்வதற்காக இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுதான் நீட் தேர்வு. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஒரு மாணவர் மருத்துவம் பயில முடியும். சிபிஎஸ்இ பாடப்பிரிவை வைத்து வினாக்கள் தயாரிக்கப்படுவதால் தமிழகத்தில் மாநில பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவம் கனவோடு இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் கடினமாக உள்ளது.

இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய அலுவலக கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
அப்போது அதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் தமிழகத்தில் துறைக்கு துறை முன்னேற்றத்தை ஏற்படுத்தி தமிழக முதல்வர் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு நிரப்பப்படாமல் உள்ளது. அத்தகைய மாணவர்களுக்கான உரிய பங்கை அரசு அளிக்கிறது. அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications