மகாராஷ்டிராவில் என்கவுண்ட்டரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
கட்ச்ரோலி: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
கட்ச்ரோலி மாவட்டத்தின் எடபள்ளி போரியா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications