கேரளா அமைச்சர்களில் 5 பேர் கோடீஸ்வரர்கள்...17 பேர் மீது கிரிமினல் வழக்குகள்
திருவனந்தபுரம்: கேரளாவின் 19 அமைச்சர்களில் 17 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 5 பேர் கோடீஸ்வர அமைச்சர்கள் என ஜனநாயக சீரமைப்புக்கான இயக்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி வென்று பிணராயி விஜயன் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவருடன் 19 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

2 இளைஞர்கள்
இந்த அமைச்சர்கள் தொடர்பாக ஜனநாயக சீரமைப்புக்கான இயக்கம் வெளியிட்டுள்ள விவரங்கள்: அமைச்சரவையில் இளைஞர்கள் அதாவது 40-50 வயதுக்குட்பட்டவர்கள் 2 பேர். 51 வயது முதல் 70 வயதுக்குட்பட்டோர் 15 பேர். 70 வயதுக்கு மேற்பட்டோர் 2 பேர்

கிரிமினல் வழக்குகள்
அமைச்சரவையில் 2 பெண்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 5 பேர்தான் கோடீஸ்வரர்கள். மொத்தம் உள்ள 19 அமைச்சர்களில் 17 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரூ2.36 கோடி சொத்து
அமைச்சர் தரூர் ஏ.கே. பாலன் அதிகபட்சமாக ரூ2.36 கோடி சொத்து மதிப்பு கொண்டவர். அமைச்சர்கள் ஏ.கே. சசீந்தரன், மாத்யூ தாமஸ் ஆகியோரின் சொத்து மதிப்புகள் ரூ1.44 கோடி, ரூ 1.15 கோடி.

ரூ18.67 லட்சம் சொத்து
மிகக் குறைவான சொத்து வைத்திருக்கும் அமைச்சர் தாமஸ் ஐசக். அவரது சொத்து மதிப்பு ரூ18.67 லட்சம். அமைச்சர்கள் சந்திரசேகரன் ரூ20.43 லட்சம், வி.எஸ். சுனில்குமார் ரூ25.24 லட்சம் மதிப்பிலான சொத்துகளை வைத்திருக்கின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications