கேரளத்தில் அடங்க மறுக்கும் கொரோனா... இரண்டு பள்ளிகளில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு பாதிப்பு!
மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 அரசுப்பள்ளிகளில் 190 மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மாணவருக்கு கொரோனா ஏற்பட்டு இருந்தது. தற்போது அவர் மூலம் அனைவருக்கும் பாதிப்பு பரவியுள்ளது. இதையடுத்து 2 பள்ளிகளும் மூடப்பட்டன.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து விட்டது. ஆனால் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. அதிலும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 6,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 அரசுப்பள்ளிகளில் 190 மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள , மரஞ்சேரி மேல்நிலைப்பள்ளியின் 150 மாணவர்கள் மற்றும் 34 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. மலப்புரத்தின் பொன்னானியில் உள்ள வன்னேரி மேல்நிலைப் பள்ளியின் 39 மாணவர்களுக்கும், 36 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மாணவருக்கு கொரோனா ஏற்பட்டு இருந்தது. தற்போது அவர் மூலம் அனைவருக்கும் பாதிப்பு பரவியுள்ளது. இதையடுத்து 2 பள்ளிகளும் மூடப்பட்டன. கிருமிநாசினி மூலம் இந்த் பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்ட உள்ளது. மாணவர்களிடம் முககவசங்களின் பயன்பாடு, வெப்ப நிலை பரிசோதனையை கண்டிப்பாக கடைபிடிக்க கண்காணிக்க வேண்டும் என்று பள்ளி அதிகாரிகளிடம், மாவட்ட சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications