இந்திய எல்லையில் கொடிகட்டிப் பறக்கும் “ஹெராயின்” கடத்தல்- 3.5 கிலோ பறிமுதல்
பக்வாரா: பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லைப்பகுதியான உத்தர் தரிவால் அருகே ரூபாய் 7.5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 17.5 கோடி மதிப்பிலான ஹெராயினை இந்திய எல்லை பகுதியில் வைத்து எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இது பற்றி எல்லை பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி. கட்டாரியா கூறும்பொழுது, "உத்தர் தரிவால் எல்லை பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான நடவடிக்கையை உணர்ந்ததை அடுத்து எங்களது குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் 3.5 கிலோ கிராம் எடை உள்ள ஹெராயின் வகை போதை பொருள் அடங்கிய 4 பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அவை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்டவை என கூறினார். அதேவேளையில், பக்வாரா போலீசார் 255 கிராம் ஹெராயினை போதை பொருள் சத்தீந்தர் என்ற கடத்தல் காரனிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
அதன் மதிப்பு ரூபாய் 1.25 கோடி. இதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications