மோடி தொகுதி வாரணாசியில் குண்டு வெடிப்பு.. மூவர் படுகாயம், ஒருவர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசியில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காலை திடீர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் அதிக தகவல்களை சேகரிக்க பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். வாரணாசி பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியாகும். பணப் பிரச்சினை உச்சத்திலிருக்கும் இக்காலகட்டத்தில் அங்கு குண்டு வெடிப்பு நடந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications