ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் 3 தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த என்கவுன்டரையடுத்து தீவிரவாதிகளிடமிருந்து, மூன்று ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் எட்டு மேகசீன்கள் மீட்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கம் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications