ஹைதராபாத் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளை: 40 கிலோ அடகு நகைகளை அள்ளிச்சென்ற மர்மநபர்கள்!
ஹைதராபாத்தில் முத்தூட் நிறுவனத்தில் இருந்து 40 கிலோ தங்கத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். அத்தனையும் அடகு வைத்த நகைகள் என கூறப்படுகிறது.
ஹைதராபாத் : தெலுங்கானாவின் ஹைரதராபாத்தில் உளள முத்தூட் நிறுவனத்தில் இருந்து 40 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அந்த நகைகள் அடகு வைக்கப்பட்டவை என தகவல் வெளியாகியுள்ளது.
நகைகளை அடகு பெற்று கடன் வழங்கும் முத்துட் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 5000 கிளைகள் உள்ளன.

இதில் 85 சதவீத நிறுவனங்கள் கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ளன. இந்நிலையில் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் முத்தூட் நிறுவன கிளையில் இருந்து 40 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
அந்த நகைகள் அனைத்தும் பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நகைகள் கொள்ளை போன செய்தி தீ போல பரவியதால் அந்த நிறுவனத்தின் முன்பு ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications