டெல்லி மங்கோல்புரியில் பயங்கர தீவிபத்து- 400 குடிசைகள் எரிந்து நாசம்!
டெல்லி: டெல்லியில் உள்ள மங்கோல்புரி பகுதியில், இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 400 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவம் நடந்த பகுதிக்கு 28 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தற்போது தீ கட்டுக்கொள் கொண்டுவரப்பட்ட போதும் தீ விபத்துக்கான முழு காரணம் இன்னும் வெளிவரவில்லை.

இதுவரையில் யாரும் காயமடைந்ததாகா தெரிவிக்கப்படவில்லை. அதிகாலை 2 மணியளவில் தொலைபேசிச் செய்தி வந்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் அக்குடிசைப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அதற்குள் பக்கத்தில் அமைந்திருந்த ஒரு பிளாஸ்டிக் குடோனிலும் பரவிய தீயால், குடிசைகளுக்கு தீ மளமளவென பரவியுள்ளது. குடிசையையும், பொருட்களை இழந்துள்ள மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் மிஞ்சிய பொருட்களுடன் சாலையோர நடைபாதைகளில் அமர்ந்துள்ளனர். இத்தீவிபத்து குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசிப்பிடம் குறித்தும் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications