ராஜஸ்தான்: கொரோனாவால் 60 வயது மூதாட்டி மரணம்.. மாநிலத்தில் முதல் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் பலியாகிவிட்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் முதல் பலி ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41 பேர் டெல்லி ஜப்லீகீ ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டோராவர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்றால் ஒரு மூதாட்டி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 60 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்துவிட்டார்.
A 60-year-old #COVID19 positive woman patient passed away in Rajasthan's Bikaner, earlier today. 12 new positive cases confirmed in Rajasthan, taking the total number of cases to 191 including 41 Tablighi Jamaat (Delhi) attendees: State Health Department
— ANI (@ANI) April 4, 2020
இதன் மூலம் ராஜஸ்தானில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications