பாதுகாப்புப்படையினர் சுட்டதில் 7 மாவோயிஸ்டுகள் பலி!
Subscribe to Oneindia Tamil
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. சத்தீஸ்கர் எல்லை அருகே நடந்த இந்த சண்டையில், பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 7 மாவோயிஸ்டுகள்ளை கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications