மேகாலயா போராளிகள் 748 பேர் முதல்வர் சங்மா முன்னிலையில் சரண்
Subscribe to Oneindia Tamil
துரா, மேகாலயா: மேகலாயாவில் அரசுக்கு எதிராக செயல்பட்ட 748 போராளிகள் அரசிடம் நேற்று சரணடைந்துள்ளனர்.
மேகாலயா மாநிலம் காரோ மலைப்பகுதியில் அரசுக்கு எதிராக 2 போராளிகள் குழுக்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தன.

அந்த 2 குழுவை சேர்ந்த மொத்தம் 748 போராளிகள் முதல்வர் முகுல் சங்மா முன்னிலையில் நேற்று "சரண்" அடைந்தனர்.
அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைத்த அவர்கள், இனிமேல் அமைதி வழியில் வளர்ச்சிப்பணியில் ஈடுபடப்போவதாகவும் எழுதிக் கொடுத்தனர். அப்போது மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
More From
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications