மேகாலயா போராளிகள் 748 பேர் முதல்வர் சங்மா முன்னிலையில் சரண்
Subscribe to Oneindia Tamil
துரா, மேகாலயா: மேகலாயாவில் அரசுக்கு எதிராக செயல்பட்ட 748 போராளிகள் அரசிடம் நேற்று சரணடைந்துள்ளனர்.
மேகாலயா மாநிலம் காரோ மலைப்பகுதியில் அரசுக்கு எதிராக 2 போராளிகள் குழுக்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தன.

அந்த 2 குழுவை சேர்ந்த மொத்தம் 748 போராளிகள் முதல்வர் முகுல் சங்மா முன்னிலையில் நேற்று "சரண்" அடைந்தனர்.
அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைத்த அவர்கள், இனிமேல் அமைதி வழியில் வளர்ச்சிப்பணியில் ஈடுபடப்போவதாகவும் எழுதிக் கொடுத்தனர். அப்போது மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications