தமிழ்நாட்டுல மனுசனா இருப்பதற்கு பேசாம இந்த ஊர்ல மாடா இருக்கலாம் போலயே!
டெல்லி: வெயிலில் இருந்து விவசாயி ஒருவர் தனது சுமை இழுக்கும் காளையை பாதுகாக்கும் நெகிழ வைக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. அந்த போட்டோ இணையதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் வெயில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு வருகின்றனர்.

கால்நடைகளும் விலங்குகளும் கூட இந்த வெயிலுக்கு தப்ப முடியவில்லை.
இந்நிலையில் விவசாயி ஒருவர் தான் வளர்த்து வரும் காளையை பாதுகாக்க முடிவு செய்தார். அதற்காக சுமை இழுக்கும் அந்த காளைக்கு தன் மாட்டுவண்டியோடு சேர்ந்தவாறு மேற்கூரையை அவர் அமைத்துள்ளார்.
வெயிலில் பணியில் ஈடுபடும் போதும் அந்த காலை கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து வருகிறது. விவசாயி மாட்டுவண்டியோடு சேர்த்து காளைக்காக அமைத்துள்ள பிரத்தியோக மேற்கூரை படம் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி டெல்லி, ஹைதராபத், தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களிலும் வெயில் 110 ஃபாரன்ஹிட்டுக்கு மேல் கொளுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications