அதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி
Recommended Video
கோழிக்கோடு: கொஞ்சம் நேரம் பிரேக்கை மிதிக்காமல் இருந்திருந்தால் விபரீதம் ஆகியிருக்கும்.. கனநொடியில் அதிர்ஷ்டவசமாக பேருந்து விபத்தில் இருந்து ஒருவர் கேரளாவில் உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் கவனக்குறைவு தான். இதனால் ஏற்படும் விபரீதங்களை யாராலும் விவரிக்க முடியாது. மிகமோசமான பாதிப்பை பலருக்கும் ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை நாம் பார்க்கும் போது மனத்துக்குள் பதற்றத்தையே ஏற்படுத்தும். பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறையவைக்கும். அய்யோ கொஞ்சம் ஒரு வினாடி தாமதமாக வந்திருந்தால் தப்பியிருப்பாரே என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்வோம். அப்படி ஏராளமான விஷயங்களை நாம் பார்த்து இருப்போம்.
#WATCH Man has narrow escape after a private bus hit him yesterday, in Kozhikode district‘s Engapuzha. #Kerala (source: CCTV footage) pic.twitter.com/YAgf8vOg66
— ANI (@ANI) September 17, 2019
அப்படி ஒரு விபத்து தான் கேரளாவில் நேற்று நடந்தது. கோழிக்கோடு மாவட்டத்தின் எங்கபுழாவில் ஒரு அரசு பேருந்து செல்கிறது. அதன்பின்னர் செல்லும் இருசக்கர வாகனத்தில் வரும் நபர் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து பயங்கர வேகமாக மோதுகிறது.
இதில் இருசக்கர வாகனத்துடன் அதில் வந்தவர் டயரில் சிக்கிக் கொள்கின்றார். சில அடிதூரம் இழுத்துச் செல்லப்பபட்ட நிலையில் டயரில் சிக்கியவர் அடிபடாமல் எழுந்து வருகிறார். இதில் பேருந்து ஓட்டுநர் சமார்த்தியமாக செயல்பட்டு பிரேக் அடித்ததால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications