பாக். தாக்குதலை எதிர்கொள்ள ரெடி.. பஞ்சாப்பை தொடர்ந்து காஷ்மீரிலும் எல்லையோர மக்கள் வெளியேற்றம்!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: பஞ்சாப்பை தொடர்ந்து காஷ்மீரிலும் எல்லையோரங்களில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானுடன் போர் சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் இந்திய ராணுவம், பஞ்சாப், காஷ்மீர் எல்லையோர மாவட்ட மக்களை அவசரமாக வேறு இடங்களுக்கு வெளியேற்றி வருகிறது.
எல்லையோரங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியா முழு அளவில் தயாராக உள்ளதாக 'ஒன்இந்தியா'விடம், உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications