ஓவர் நைட்டில் அம்பானி.. ஒரே நாளில் ஒரு கிராமத்தில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்.. இந்திய அரசால் வந்த லக்
அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் எல்லோரும் ஒரே நாளில் பணக்காரர்கள் ஆகியுள்ளார்கள்.
Recommended Video

கவுஹாத்தி: இந்திய எல்லை பகுதியில் ராணுவம் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக தற்போது இந்தியாவிற்கு பாகிஸ்தானை விட சீனாதான் தொல்லையாக மாறியுள்ளது.
இதன் காரணமாக அருணாசலப்பிரதேச எல்லையில்தான் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு இருக்கும் ராணுவத்தால் அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளார்கள்.
போம்ஜா என்ற அந்தக் கிராமத்தில் இருக்கும் எல்லோரும் இப்போது கோடீஸ்வரர்கள். இதற்குப் பின் அழகான வரலாறு ஒன்று இருக்கிறது.

ராணுவம்
போம்ஜா பகுதியில் இந்திய ராணுவம் கடந்த 5 வருடம் முன்பு ராணுவ அமைவிடம் உருவாக்க நிலம் வாங்கியது. இதற்காக மொத்தம் 200 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சீனாவின் அத்துமீறலை முறியடிக்க இந்த நிலம் வாங்கப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டார்கள்.

கொண்டாட்டம்
5 வருடம் கழித்து தற்போது இருக்கும் விலை என்னவோ அந்தத் தொகை நில உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காகப் பெரிய விழா நடத்தப்பட்டது. அருணாசலப்பிரதேச முதல்வர் 'பேமா கான்து' அனைவருக்கும் நிலத்திற்கான பணத்தை கொடுத்தார்.

கோடி
அங்கு 31 குடும்பங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 40.8 கோடி செலவாகி இருக்கிறது. இதில் அதிகமாக ஒரு குடும்பம் 6.73 கோடி வாங்கியுள்ளது. இன்னொரு குடும்பம் 2.45 கோடி வாங்கியுள்ளது. இன்னும் 29 குடும்பங்கள் 1.09 கோடி வாங்கியுள்ளது.

பணக்கார கிராமம்
இதனால் தற்போது அந்தக் கிராமம் தான் இந்தியாவில் பணக்கார கிராமம் என்ற பெயரை பெற்றுள்ளது. அதேபோல் அந்தக் கிராமத்தில் மட்டுமே தற்போது அதிக கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். முறையான தகவல்கள் கிடைத்த பின் அந்தக் கிராமம் ஆசியாவிலேயே பணக்கார கிராமமா என்று அறிவிக்கப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications