20 தமிழர் படுகொலை- மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆந்திரா ஹைகோர்ட் இடைக்கால தடை!
ஹைதராபாத்: ஆந்திரா அரசால் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு ஆந்திரா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
திருப்பதி சேசாஷலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி ஆந்திரா போலீசாரால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த பரிந்துரைத்தது. அத்துடன் வரும் 9-ந் தேதியன்று ஆந்திரா தலைமைச் செயலர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து ஆந்திரா அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், இது தொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணைக்கு ஜூலை 3-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications