போர் விமான என்ஜின் வாங்கியதில் ரூ10 ஆயிரம் கோடி லஞ்ச புகார்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
Subscribe to Oneindia Tamil

இந்திய விமானப்படையில் 2007-2011-ம் ஆண்டுகளில், போர் விமானத்துக்கு என்ஜின் வாங்கியதில் ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு வந்த ஒரு கடிதம் மூலம் இந்த ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. முதல் கட்டமாக இதுகுறித்து விசாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் உத்தரவிட்டது.
அதில் லஞ்ச புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, லஞ்ச புகார் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
கடந்த 8 ஆண்டு காலத்தில் லஞ்சப் புகார் தொடர்பாக சுமார் 100 வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏ.கே. அந்தோணி ஒப்படைத்து உத்தரவிட்டுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications