நேபாளத்தில் தவிக்கும் 131 பயணிகள்.. கட்டுப்பாட்டு அறை திறந்த ஆந்திரா, தெலங்கானா!
டெல்லி: நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தங்கள் மாநிலத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகள் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளன.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த சுமார் 131 பேர் நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு சுற்றுலாநிமித்தமாக சென்றிருந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவர்கள் அங்கேயே தங்க வேண்டிய நிரந்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதற்காக டெல்லியிலுள்ள ஆந்திர பவனில், ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசுகள் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோர் இந்த ஏற்பாடுகளை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி மேற்பார்வையிடுகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications