பெண்களை பர்தா அணியச் சொல்லும் ஆண்களை சிறையில் அடைக்க வேண்டும்: முலாயம் சிங் யாதவ்
லக்னோ: பெண்களை பர்தா அணியுமாறு கூறும் ஆண்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் மகளிர் அணியின் தேசிய கூட்டம் நடைபெற்றது. இதில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
பர்தா முறை தீய பாரம்பரியம் ஆகும். அதை நாம் எதிர்க்க வேண்டுமே தவிர ஊக்குவிக்கக் கூடாது. நான் ஒரு கிராமத்திற்கு இரவு உணவு சாப்பிட சென்றிருந்தபோது அங்குள்ள பெண்களை பர்தா அணியக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன். அவர்கள் பர்தாவை கழற்றிய பிறகே சாப்பிட்டேன். பர்தா அணியும் பழக்கம் அந்த கிராமத்தில் பின்னர் கைவிடப்பட்டது.
சீதை, திரௌபதி, சாவித்ரி போன்றோர் பர்தா அணியவில்லை. பெண்களை பர்தா அணிய ஊக்குவிக்க வேண்டாம் என்று நான் ஆண்களை கேட்கு கொண்டுள்ளேன். பெண்களை பர்தா அணியுமாறு வற்புறுத்தும் ஆண்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்.
பெண்கள் பல துறைகளில் உள்ளனர். அவர்கள் சீருடை அணிகிறார்கள். பர்தா என்னும் தீய பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது உங்கள் கையில். இலவச லேப்டாப் திட்டத்தை நான் ஆதரிக்கவில்லை. இலவச லேப்டாப் அளித்து என்ன நடந்தது? மோடியின் பேச்சு அனைத்து வீடுகளையும் சென்றடைந்தது. அவர்கள் தெளிவாக செய்து நாம் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications