நீதிபதிகள் போனை ஒட்டுக் கேட்பதா? மோடி முன்னிலையில் கேஜ்ரிவால் காட்டம்
நீதிபதிகள் தொலைபேசிகளை மத்திய பாஜக அரசு ஒட்டுக்கேட்பதாக பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: மத்திய பாஜக அரசால் நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி முன்னிலையிலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் பொன்விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர், மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:
மத்திய அரசால் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்பது நீதிபதிகள் புகார். இது பெரும் கவலை தரக் கூடியது.
இப்படி ஒட்டுக்கேட்பதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான அத்துமீறிய தாக்குதல்.
நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பான பரிந்துரைகள் 9 மாதங்களாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இப்படி காலம் தாழ்த்துவது சரியானது அல்ல...இதனால் அரசு மற்றும் நீதித்துறை இடையேயான இடைவெளி அதிகரித்துவிடும்.
இவ்வாறு பிரதமர் மோடி முன்னிலையிலேயே கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications