பலாத்கார வழக்கு: அஸரம் பாபுவுக்கு ஜாமீன் மறுப்பு!
Subscribe to Oneindia Tamil

கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சாமியார் அஸரம் பாபுவின் அகமதாபாத் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அவர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் அஸரம் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அஸரம் பாபு தமக்கு ஜாமீன் கோரி காந்திநகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திர்நுதார். இம்மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அஸரம் பாபுவின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications