பலாத்கார சாமியார் அஸராம் பாபுவின் மகன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர், அஸராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். ஏற்கெனவே அஸராம் பாபு ராஜஸ்தான் மாநில பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனால் சிறையில் இருந்த அஸராம் பாபுவை சூரத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அஸராம் பாபுவின் மகன் நாராயண் சாய் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனால் கடந்த அக்டோபர் மாதம் 7ந் தேதியன்று, அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது.
ஆனால், அதன்பிறகும் அவரை போலீசார் கைது செய்ய முடியவில்லை. இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக தற்போது குஜராத் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications