Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலாத்கார சாமியார் அஸராம் பாபுவின் மகன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Asaram's son Narayan Sai declared proclaimed absconder in sexual assault case
டெல்லி: பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸராம் பாபுவின் மகன் நாரயண் சாய் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர், அஸராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். ஏற்கெனவே அஸராம் பாபு ராஜஸ்தான் மாநில பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனால் சிறையில் இருந்த அஸராம் பாபுவை சூரத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அஸராம் பாபுவின் மகன் நாராயண் சாய் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனால் கடந்த அக்டோபர் மாதம் 7ந் தேதியன்று, அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது.

ஆனால், அதன்பிறகும் அவரை போலீசார் கைது செய்ய முடியவில்லை. இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக தற்போது குஜராத் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+