அசாமைப் புரட்டிப் போட்ட வெள்ளம்- 4 லட்சம் பேர் பாதிப்பு; உடைமைகளை இழந்து தவிப்பு!

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: அசாமில் மோசமடைந்து வருகின்ற வெள்ளத்தால் கிட்டதட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் வெள்ள பாதிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளது. வெள்ளத்தினால் ஏராளமான நகரங்களும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

Assam Flood Situation Worsens, Over 4 Lakh Affected

இது பற்றி அசாம் மாநில பேரிடர் நிவாரண ஆணையம் சார்பாக, "தேமாஜி, திப்ருகார், தின்சுகியா மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது.

Assam Flood Situation Worsens, Over 4 Lakh Affected

சுமார் 700 கிராமங்கள் வெள்ளத்தினால் கடந்த இரண்டு நாட்களாக சூழப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.64 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+