பெங்களூருவில் 14 வயது சிறுமி பலாத்காரம் - 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஜே.பி.நகரில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று 3 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைப் பலாத்காரம் செய்த 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

Bengaluru Police arrest three for gang raping a minor

இது தொடர்பாக பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷ்னர் சி.ஹெச்.பிரதாப் ரெட்டி கூறுகையில், ‘சிறுமி பலாத்காரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+