ஆர்.எஸ்.எஸ். மிரட்டலுக்கு அடிபணிந்தது பாஜக: திக்விஜய்சிங்
Subscribe to Oneindia Tamil

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நேற்று பாஜக அறிவித்தது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கும் திக்விஜய்சிங், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பும் ராம்தேவும் பாஜகவை மிரட்டி வந்தனர். அதற்கு பாஜக அடிபணிந்து விட்டது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலர் ஷகீல் அகமது கூறுகையில், அத்வானி, சுஷ்மா ஸ்வராஜை ஓரங்கட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ். உதவியுடன் மோடியை ராஜ்நாத்சிங் கொண்டுவந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications